மதுவிதழ்முகப்பிறைஇதழின் பேதைஇடையின் பாதை,

நின் அழகின் பெதும்பைஇதுவென பாவை;

 

கண்ணின் முன்னே படர்ந்த தாமரையார் அவள் கோதை,

ராமன் தேடிய சீதை;

 

சடு குடு ஆட கண்களில் தேட விழி முன் நின்று,

கண் சிமிட்டினாயே நீ அன்று;

 

அம்மணம் பொழியஇளையமனம் விலக,

எம்மனம் பேசுமோஅங்ஙனம்

 

அத்தினமோ நிலவொளியோ சிந்தனை சிதறலோ

இறுவரியில் சொல்வதா அச்சிறு சிற்றின்பத்தை;

 

மதுவழகே நந்தினி சாயலே  உன் மேல் காதல் கொள்ள,

என் உயிர் இறைப்பாயா?

 Written by,  SAPPHIRE KRISH